மாட்டுவண்டியில் வந்து பொங்கல் வைத்து ஃபாரினர்ஸ் கொண்டாட்டம் -VIBE-ஆன தென்காசி மக்கள்
தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரத்தில், வெளிநாட்டினருடன் சேர்ந்து சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் தமிழ் கலாச்சாரத்தை கண்டு வியந்தனர்.
Next Story
