சங்கரன்கோவிலில் இளைஞர் படுகொலை - உறவினர்கள் சாலை மறியல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஜோதி முருகன் என்ற இளைஞர் கொலையை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.