Tenkasi Murder Case | தென்காசி இளைஞர் கொலை சம்பவம்.. சாலை மறியலால் ஸ்தம்பிக்க விடும் உறவினர்கள்

தென்காசி இளைஞர் கொலை சம்பவம்..

சங்கரன்கோவிலில் இளைஞர் படுகொலை - உறவினர்கள் சாலை மறியல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஜோதி முருகன் என்ற இளைஞர் கொலையை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com