Tenkasi Car Accident நீண்டநேரம் உயிருக்கு போராடி தாத்தா, பேரன், பேத்தி கோர பலி.. தென்காசியில் சோகம்

Thenkasi Car Accident நீண்டநேரம் உயிருக்கு போராடி தாத்தா, பேரன், பேத்தி கோர பலி.. தென்காசியில் சோகம்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பேரன், பேத்தி என 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com