"கோயில் சொத்து, மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?" - அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சேலத்தில் கோயில் சொத்துகளை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"கோயில் சொத்து, மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?" - அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

சேலத்தில் கோயில் சொத்துகளை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com