தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிவிப்பாணை இரண்டு வாரங்களில் வெளியிட இருப்பதாக தமிழக அரசு, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவித்துள்ளது.