தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தேங்கி இருந்த மழைநீர் வடிய தொடங்கிய நிலையில், ஐந்து நாட்களுக்கு பிறகு சென்னையில் இருந்து முத்து நகர் விரைவு ரயில் தூத்துக்குடி சென்றடைந்தது... கூடுதல் தகவல்களை செய்தியாளர் விஜயகாந்த் இடம் கேட்கலாம்