Tanjore Fight || இருதரப்பினர்இடையே பயங்கர மோதல் தஞ்சாவூர் அருகே பரபரப்பு

x

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே போக்குவரத்து இடையூராக இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்ததை தட்டி கேட்டதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது... பெண் ஒருவரை கீழே தள்ளிவிட்டு தாக்கியதோடு, இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியதால், வழக்குப்பதிவு செய்து 4 பேரை போலீசார் கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்