* தாமிரபரணி புஷ்கர விழாவுக்கு நெல்லை ஆட்சியர் விதித்துள்ள
வழிமுறைகளை மதுரை ஆதீனம் வரவேற்றுள்ளார். மதுரையில் அவர் அளித்த பேட்டியில், பக்தர்கள் நலன் கருதியே ஆட்சியர் முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.