அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை வார்டன் பணிக்கு அனுப்பும் பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பு, கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது . இது குறித்தான ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம் விரிவாக...