ஓடும் பேருந்தில் தலையை விட்ட இளைஞர் - வெளியான பகீர் காட்சி

x

திருச்சி பேருந்து நிலையத்தில் ஒடும் பேருந்தில் தலை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அதிகாலை மூன்று மணி அளவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிந்த இளைஞர் ஒருவர், திடீரென கும்பகோணத்திற்கு செல்லக்கூடிய பேருந்து புறப்பட்ட போது , யாரும் எதிர்பார்க்காத நிலையில்

கண்ணிமைக்கும் நேரத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதில் பேருந்து அவரது தலையில் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். உயிரிழந்த இளைஞர் குறித்த விவரங்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்