#JUSTIN | ரயில் பாதையில் கேட்ட பயங்கர சத்தம்.. ஓடிப்போய் ரயிலை நிறுத்திய மூதாட்டி

x

தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்தது - பெரும் விபத்து தவிர்ப்பு

தமிழக - கேரள எல்லைப் பகுதியில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

எஸ் வளைவு பகுதியில் கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

லாரி கவிழ்ந்த நிலையில் சிறப்பு ரயில் வந்து கொண்டிருந்தது

அருகில் இருந்த தம்பதியர் சண்முகையா, வடக்கத்தியம்மாள், காவலாளி சுப்பிரமணியன் டார்ச் அடித்து ரயிலை நிறுத்தினர்

ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம் அதிகாலை நேரத்தில் இரு மாநில எல்லையில் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்