தமிழக விவசாயிகள் தன்மானத்தை இழந்துவிட்டனர் - பொன்.ராதாகிருஷ்ணன்

நாட்டின் தலைநகரில் தமிழர்களின் மானத்தை வாங்கும் விவசாயிகள் செயல் மன்னிக்க முடியாத குற்றம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக பேசியுள்ளார்
X

Thanthi TV
www.thanthitv.com