வெளிமாநில தொழிலாளர்களுக்கான ரயில் செலவை வழங்க தமிழக காங்கிரஸ் முடிவு - ப.சிதம்பரம் முடிவு

வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்பி வைப்பதற்கான ரயில் கட்டண செலவுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 1 கோடி ரூபாயை முதலமைச்சரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.
வெளிமாநில தொழிலாளர்களுக்கான ரயில் செலவை வழங்க தமிழக காங்கிரஸ் முடிவு - ப.சிதம்பரம் முடிவு
Published on
வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்பி வைப்பதற்கான ரயில் கட்டண செலவுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 1 கோடி ரூபாயை, முதலமைச்சரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ரயில்வே செலவை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும் என சோனியா காந்தி அறிவித்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு எனவும் கூறியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com