செப்.1 முதல் இந்தியா முழுவதும் அஞ்சலக வங்கி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் - தமிழிசை

அனைத்து வங்கி சேவைகளையும் பெற முடியும்
செப்.1 முதல் இந்தியா முழுவதும் அஞ்சலக வங்கி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் - தமிழிசை
Published on
செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று இந்தியா முழுவதும் அஞ்சலக வங்கி சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர‌ராஜன் கூறினார். இந்த சேவை மூலம், சமையல் எரிவாயு மானியம், மின் கட்டணம் செலுத்துத‌ல் என அனைத்து வங்கி சேவைகளையும் பெற முடியும் என அவர் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com