பராமரிப்பு இல்லாததே பணிமனை விபத்திற்கு காரணம் - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கேட்டுக் கொண்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com