பொது விண்ணப்ப முறை திட்டத்தின் மூலம் புது மறுமலர்ச்சி - அமைச்சர் எம்.சி.சம்பத்

தமிழகத்தில் பொது விண்ணப்ப முறை கொண்டு வந்த பின்னர் இதுவரை 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தொழில் முதலீடு பெறப்பட்டு உள்ளதாக அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com