நள்ளிரவில் திடீரென நிறுத்தப்பட்ட தாம்பரம் விரைவு ரயில் - ஆத்திரம் அடைந்த பயணிகள்

x

செங்கோட்டையில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயிலில், குளிர்சாதன வசதி சரியாக வேலை செய்யாததால், அறந்தாங்கி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்