தமிழக காவல்துறையின் அதிரடி ஆக்ஷன் - சைலேந்திர பாபு ஷேரிங் கோவையில் பேசிய முன்னாள் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, போதைப் பொருட்களை ஒழிக்க பெற்றோர், பள்ளிகள், சமூகம், காவல்துறை, அரசு என அனைத்து தரப்பினரும் இணைந்து பல்முனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்;