• வாடகைத்தாய் முறைக்கான விதிகளில், மத்திய அரசு செய்திருக்கும் திருத்தம் குழந்தைப்பேறின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நற்செய்தியாக அமைந்திருக்கிறது. • இதன் பின்னணி குறித்து விவரிக்கிறார் எமது செய்தியாளர் பார்த்திபன்.