#Breaking : "6 வாரம்.. உடனே சரணடையுங்கள்..!" வாச்சாத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

x

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு, வனத்துறை அதிகாரிகள் 6 வாரங்களுக்குள் தர்மபுரி நீதிமன்றத்தில் சரணடையவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்