திடீரென சுருண்டு விழுந்து 2 பேர் மரணம்.. விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் பயங்கரம்

x

விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது இருவர் பலி

ஓசூரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான நிலையில், கர்நாடக எல்லையில் இன்னொரு சிறுவன் பட்டாசு வெடித்து உயிரிழந்தார்...


Next Story

மேலும் செய்திகள்