விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது இருவர் பலி
ஓசூரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான நிலையில், கர்நாடக எல்லையில் இன்னொரு சிறுவன் பட்டாசு வெடித்து உயிரிழந்தார்...