சுட்டெரித்த வெயிலுக்கு ரெஸ்ட்டு கொடுத்த திடீர் மழை - குதூகலத்தில் கோவை மக்கள்

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை. கனமழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர். திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் வாகன ஓட்டிகள் சிரமம். நீர்நிலைகளில் நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை.


Next Story

மேலும் செய்திகள்