திடீர் சத்தம்... அலறிய பயணிகள்..! காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது தாக்குதல்... சென்னையில் பரபரப்பு

x

சென்னை திருவொற்றியூரில் கங்கா காவேரி விரைவு ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குளிர்சாதன மற்றும் சமயலறை ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. போதை ஆசாமிகளின் செயலாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கும் தண்டையார்பேட்டை ரயில்வே காவல்துறை, வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்