புதிய பாம்பன் ரயில் பாலத்தில் திடீர் கோளாறு - வந்த வழியிலேயே நின்ற பல ரயில்கள்
Ramanathapuram | புதிய பாம்பன் ரயில் பாலத்தில் திடீர் கோளாறு - வந்த வழியிலேயே நின்ற பல ரயில்கள்
ராமேஸ்வரம் - பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இருமார்க்கத்திலும் ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
Next Story
