vellore அரசு பேருந்து திடீர் விபத்து...அலறிய பயணிகள்... உருக்குலைந்த முன்பக்கம் - பெரும் பரபரப்பு
vellore அரசு பேருந்து திடீர் விபத்து...அலறிய பயணிகள்... உருக்குலைந்த முன்பக்கம் - பெரும் பரபரப்பு
05k
#vellore | #busaccident அரசு பேருந்து திடீர் விபத்து... அலறிய பயணிகள்... உருக்குலைந்த முன்பக்கம் - பெரும் பரபரப்பு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே அரசுப்பேருந்து புளிய மரத்தில் மோதி 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளது. வேலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒடுகத்தூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசுப்பேருந்து அணைக்கட்டு அடுத்த போடிப்பேட்டை கிராமத்தில் சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பஸ்ஸில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
