தி.மலை அண்ணாமலையார் கோயிலில் திடீர் பரபரப்பு - போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு

x

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வட ஒத்தவாடை தெருவின் வழியாக கோயிலுக்குள் சென்று சென்று சாமி தரிசனம் செய்ய முடியாத வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் குருதண்டபாணியிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்