நேற்று GST சாலையை அலறவிட்ட சுபாஷ் கோர்ட்டில் ஆஜர் - நேரில் பார்த்ததும் நீதிபதி போட்ட உத்தரவு
நீதிமன்றத்தில் சுபாஷ் - கீழ்ப்பாக்கத்தில் சிகிச்சை அளிக்க உத்தரவு/பரனூர் சுங்கச்சாவடி அருகே லாரியை கடத்திய விவகாரம்/செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சுபாஷை ஆஜர்படுத்திய போலீசார்/சுபாஷை, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க உத்தரவு/108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் சுபாஷ்
சுபாஷ் என்கிற சுடலைமுத்துவிற்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அளித்த சிகிச்சைகளின் அடிப்படையில், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சுபாஷ் என்கிற சுடலை முத்து கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
Next Story
