நெல்லையை உலுக்கிய மாணவன் மரணம் - கைது செய்த போலீசார்
மாணவர் மரணமடைந்த விவகாரம் - மனு அளிக்க குவிந்த உறவினர்கள்
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பள்ளியில் மாணவர் மரணமடைந்த விவகாரம்
மனு அளிக்க துணை ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்துள்ள உறவினர்கள்
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரிக்கை/ஏராளமானோர் குவிந்து இருப்பதால் துணை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
பாதுகாப்பு நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு
Next Story
