இன்டர்நெட் கூட இல்லாமல் படித்த மாணவி - 1 கேள்விக்கு பதில் சொல்லி `கோடீஸ்வரி’ ஆனார்..!
இன்டர்நெட் கூட இல்லாமல் படித்த மாணவி - 1 கேள்விக்கு பதில் சொல்லி `கோடீஸ்வரி’ ஆனார்..!
இன்டர்நெட் கூட இல்லாமல் படித்த மாணவி - 1 கேள்விக்கு பதில் சொல்லி `கோடீஸ்வரி’ ஆனார்..!
குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் வென்ற தாராவி மாணவி மும்பை தாராவியை சேர்ந்த மாணவி ருசிதா அதல்ராவ், அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் KBC நிகழ்ச்சியில் 50 லட்சம் ரூபாய் வென்றார். வசதியில்லாத சூழலில், பொது இடங்களின் Wi-Fi மூலம் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து படித்து வந்த ருசிதா, 1 கோடி ரூபாய் கேள்விக்கு பதிலளிக்காமல் ரூ.50 லட்சத்துடன் வெளியேறினார்.
