தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பள்ளிக்குள் புகுந்து பொதுத்தேர்வு எழுத இருந்த மாணவிகளை வெறிநாய் கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.