ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் - சந்தீப் நந்தூரி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உறுதிபட தெரிவித்துள்ளார்.

* மேலும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.


X

Thanthi TV
www.thanthitv.com