ஆடி பவுர்ணமியை முன்னிட்டு மதுரை அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி சன்னதி கதவுகள் திறக்கப்பட்டு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது..