முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட நேமூர் பகுதியில் தேர்தல் பிரச்சார் மேற்கொண்ட அவர் இவ்வாறு பேசினார்.