Hotel | Fight | சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஊழியர்கள்.. ஹோட்டலை அதகளம் செய்த கும்பல்

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஊழியர்கள்.. ஹோட்டலை அதகளம் செய்த கும்பல்

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஊழியர்கள்.. ஹோட்டலை அதகளம் செய்த கும்பல்

சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில், கும்பல் ஒன்று உணவகத்துக்குள் புகுந்து மேஜை, நாற்காலிகளை தூக்கி வீசி ஊழியர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com