Srivilliputhur | 3 தலைமுறைகளாக வாழும் மக்களை அப்புறப்படுத்த இறங்கிய வனத்துறை.. சாலையில் மக்கள்
Srivilliputhur | 3 தலைமுறைகளாக வாழும் மக்களை அப்புறப்படுத்த இறங்கிய வனத்துறை.. சாலையில் மக்கள்
3 தலைமுறைகளாக வாழும் மக்களை அப்புறப்படுத்த இறங்கிய வனத்துறை.. சாலையில் இறங்கிய மக்கள்
வாழ்வாதாரத்திற்கு இடையூராக புலிகள் காப்பக உத்தரவு - ஏக்கத்தில் மக்கள் லிங்க்: புலிகள் காப்பக உத்தரவால் 30 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தேனி மாவட்டம் வருசநாட்டில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மலைக்கிராம மக்களின் இன்னல்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்
