திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது.