முத்துக்குமாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து உயிர் நீர்த்த முத்துக்குமாரின் நினைவுநாளையொட்டி, அவரது உருவ படத்திற்கு சீமான் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முத்துக்குமாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி
Published on
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து உயிர் நீர்த்த முத்துக்குமாரின் நினைவுநாளையொட்டி, அவரது உருவ படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்வோம் என்று தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com