துடிதுடிக்க அப்பாவை குத்தி சாய்த்த மகன்.. ஒத்துழைத்த தாய் - இறுதிச்சடங்கில் வெளிப்பட்ட `மிருகத்தனம்’

துடிதுடிக்க அப்பாவை குத்தி சாய்த்த மகன்.. ஒத்துழைத்த தாய் - இறுதிச்சடங்கில் வெளிப்பட்ட `மிருகத்தனம்’

#kanchipuram #death #crime காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே, சொத்துப் பிரச்சினையில் 70 வயது தந்தையை கத்தியால் வெட்டிக் கொலை செய்த மகனும், கொலையை மறைத்து நாடகமாடிய தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com