தந்தையுடன் சேர்ந்து மாணவியின் வீட்டின் முன் மாணவர் தகராறு - அதிரடி காட்டிய போலீஸ்

x

கல்லூரி மாணவிடம் பேச முடியாத ஆத்திரத்தில் அவரது வீட்டின் முன் ரகளையில் ரகளையில் ஈடுபட்ட சக மாணவன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்துரைஅடுத்து உள்ள தனியார் கல்லூரியில் பிரதீப் என்ற மாணவர் படித்து வருகிறார். இவருடன் படித்த வந்த மாணவி திடீரென வேறு கல்லூரிக்கு மாறி சென்று இருக்கிறார். இதனால் மாணவியுடன் பேச முடியாமல் போன ஆத்திரத்தில் பிரதீப் மற்றும் அவருடைய தந்தை உள்ளிட்ட மூன்று பேர் பெண்ணின் வீட்டிற்க்கு சென்று தகராறில் ஈடுபட்டு இருக்கின்றனர். இது தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்