பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்ட இளம்பெண் சோபியாவை , 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

இளம்பெண் சோபியா மீது 3 பிரிவுகளின் கீழ் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

எதிர்ப்பு குரல் கொடுத்த சோபியாவை அழைத்து பேசியிருக்கலாம் - இயக்குநர் பாரதிராஜா

எதிர்ப்பு குரல் கொடுத்த சோபியாவை அழைத்த பேசி தங்கள் தரப்பு நியாயத்தை தமிழிசை தெரிவித்திருக்கலாம் என்று இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com