பசுமாடுகளுக்கு பழங்கள் தந்து பசியாற்றிய சமூக ஆர்வலர்கள்

ஒசூரில் பசுமாடுகள் கன்று குட்டிகளுடன் நகரின் பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே உணவை தேடி சுற்றிவருகின்றன.
பசுமாடுகளுக்கு பழங்கள் தந்து பசியாற்றிய சமூக ஆர்வலர்கள்
Published on
ஒசூரில் பசுமாடுகள் கன்று குட்டிகளுடன் நகரின் பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே உணவை தேடி சுற்றிவருகின்றன. இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து மொத்தமாக பழங்களை வாங்கி வந்த சமூக ஆர்வலர்கள் சிலர், அவற்றை சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு வழங்கினர்.
X

Thanthi TV
www.thanthitv.com