பாம்பு கடித்து பலியான பள்ளி மாணவன்.. CEO போட்ட முக்கிய உத்தரவு பாம்பு கடித்து பள்ளி மாணவர் உயிரிழப்பு - விசாரணைக்கு சிஇஓ உத்தரவு திருவாரூர் அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், விசாரணைக்கு சிஇஓ உத்தரவு பிறப்பித்தார்.