ரயில் நிலையத்தில் சிக்கிய மலைப்பாம்பு குட்டி : பயணிகள் இடையே பரபரப்பு

சென்னையை அடுத்த தாம்பரம் சானட்டோரியம் ரயில் நிலையத்தில் குட்டி மலைப்பாம்பு ஒன்று சிக்கியது.
ரயில் நிலையத்தில் சிக்கிய மலைப்பாம்பு குட்டி : பயணிகள் இடையே பரபரப்பு
Published on
சென்னையை அடுத்த தாம்பரம் சானட்டோரியம் ரயில் நிலையத்தில் குட்டி மலைப்பாம்பு ஒன்று சிக்கியது. பாம்பை கண்டு பயணிகள் அலறி அடித்து ஓடினர். இதனால், ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கிண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மலைப்பாம்பு குட்டி மீட்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com