Thoothukudi | Smuggling | கிடைத்த ரகசிய தகவல் - சிக்கிய பெரும் பெரும் பண்டல்கள்

x

தூத்துக்குடி திரேஸ்புரத்தில், 2 ஆயிரத்து 835 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடல்வழியாக சட்ட விரோதமாக கடத்த முயன்ற போது, 81 பண்டல்களில் இருந்த பீடி இலைகள் சிக்கின. கடலோர காவல் படைக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்