Sivagangai | ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே ஊழியர் குடியிருப்புகள்.. இடிந்து விழும் அபாயம்
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே ஊழியர் குடியிருப்புகள்.. இடிந்து விழும் அபாயம்
Sivagangai | ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே ஊழியர் குடியிருப்புகள்.. இடிந்து விழும் அபாயம் - சீரமைப்பு எப்போது..? சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே ஜங்ஷன் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே ஊழியர் குடியிருப்புகள் பராமரிப்பு இன்றி பாழடைந்து, தற்போது வெறும் 20 குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
