#JUSTIN : தமிழகத்தை அலறவிட்ட காளையார்கோயிலில் பயங்கரம்..! சிக்கிய `மாஸ்டர் மைண்ட்'... அதிர வைத்த தீரன் பாணி பின்னணி...

x

காளையார் கோவில் கொள்ளை சம்பவம் - குற்றவாளி கைது

தமிழகத்தை உலுக்கிய காளையார் கோவில் கொள்ளை சம்பவத்தில் குற்றவாளி கைது

தேவகோட்டையை சேர்ந்த தினேஷ் குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை

கடந்த மாதம் 26ம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை தாக்கி விட்டு வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

8 தனிப் படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்

வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் என நினைத்து போலீசார் தேடி வந்த நிலையில் தேவக்கோட்டையை சேர்ந்தவர் சிக்கினார்


Next Story

மேலும் செய்திகள்