Crime | Police | Sivagangai | சிவகங்கை கொடூர சம்பவம்.. சாலையை ஸ்தம்பிக்கவிட்ட உறவினர்கள் கைது
சிவகங்கை கொடூர சம்பவம்.. சாலையை ஸ்தம்பிக்கவிட்ட உறவினர்கள் கைது
சிவகங்கை கொடூர சம்பவம்.. சாலையை ஸ்தம்பிக்கவிட்ட உறவினர்கள் கைது
#sivagangai #crimenews #police #arrest #thanthitv
சிவகங்கை இரட்டை கொ*ல - சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் கைது சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் இரட்டைக் கொ*ல சம்பவத்தில், நீதி கேட்டு போராடிய உறவினர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது, உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
