#BREAKING || 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் - சத்தம் போட்டதால் கண்ணை சிதைத்த பயங்கரம்
குழந்தைக்கு பாலியல் தொந்தரவு- கொடூரமாக தாக்கிய சிறுவன்/மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு/குழந்தை சத்தமிட்டதால் கல்லால் கொடூரமாக தாக்கிய சிறுவன்/தலையில் பலத்த காயத்துடன் ஒரு கண் சிதைந்த நிலையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை/கைது செய்யப்பட்ட சிறுவன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு
Next Story
