சமூக வலைதள புகார் - சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை சென்னையில் சமூக வலைதளத்தில் பதிவான புகாரின் அடிப்படையில், பள்ளி மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபர்கள் மீது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மின்னல் வேக நடவடிக்கை எடுத்துள்ளது.