சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு விவகாரம் - ராமநாதபுரத்தில் கைதானவர்கள் மீது உபா சட்டத்தில் வழக்கு

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், நேற்று ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு விவகாரம் - ராமநாதபுரத்தில் கைதானவர்கள் மீது உபா சட்டத்தில் வழக்கு
Published on
சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், நேற்று ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாதி காஜா மைதீனுக்கு பணம் கொடுத்து உதவியதாக கடலூரைச் சேர்ந்த முகமது அலி, அவரது நண்பர் முகமது அமீர் மற்றும் கீழக்கரையைச் சேர்ந்த புறாக்கனி என்ற பிச்சைக்கனி தேவி பட்டினத்தைச் சேர்ந்த ஷேக் தாவுத் ஆகியோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com